by
  • தூக்கமில்லா என் இரவை
    தின்று கொழுத்துப்போகும் …

    உன் நினைவுகளுக்கோ
    ஆயுள் அதிகம் தான் போல…

    Love
    Malar and Siva
    2 Comments
  • பெண் அழகென்று அனைவருக்கும் தெரியும்,
    ஆனால், ஒரு ஆண் அழகென்று அவனை ஆழமாய் நேசிக்கும் பெண்ணிற்கு மட்டுமே தெரியும்.✍️

    Malar and Siva
    0 Comments
  • எதையாவது தொலைப்பதென்பது காதலின் இயல்பு தான்

  • நாய், சிறுத்தை, குரங்கு
    ஒரு காட்டில் காட்டுநாய் ஒன்று சுற்றித் திரிந்து கொண்டு இருந்தது. அப்போது ஒரு சிறுத்தைப்புலி தன்னை நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்ததை அந்த காட்டுநாய் பார்த்தது.

    நாயை பிடித்து தின்ன வேண்டும் என்பதுதான் சிறுத்தைப்புலியின் நோக்கம். எப்படி அதனிடம் இருந்து தப்பி செல்வது என்பது காட்டு நாயின் கவலை.

    ஓடிச்செல்வதால் பயனில்லை.…

    Read more

    Swathi and Satheeshkumar
    0 Comments
  • நீயும் என்னைப் போலவே நினைத்துக் கொண்டிருப்பாய் என்று நம்புவதில் ஆரம்பிக்கிறது
    பலவீனத்தின் வேர்…

    Love
    Dravidamani and Satheeshkumar
    0 Comments
  • ஆவேசமாக
    பதிலளிப்பது

    பலம் அல்ல
    பலவீனம்.

    Satheeshkumar
    1 Comment
  • பயணத்தில் நமக்கு எந்த
    அடையாளங்களும் இல்லை.

    நாம் வெறும் பயணி மட்டுமே.

    Swathi, Siva and Satheeshkumar
    1 Comment
  • உனக்காக நான்

    வேலைகளை ஒதுக்கி வைத்தேன்..

    வேலைகளுக்காக நீ

    என்னை ஒதுக்கி வைக்கிறாய்…

    Love
    Swathi and Satheeshkumar
    1 Comment
  • ஒரே புத்தகத்தை
    ரசிக்கும் இருவருக்கிடையே
    மலரும் நட்புக்கு இணையானது
    எதுவும் கிடையாது.

    Swathi, Janani and Satheeshkumar
    1 Comment
    • அது ஒரு செடியில் மலர்ந்த இரு மலர்கள் பந்தம்

      1
    • Load More