by
  • யாரும் சேரா

    இந்நிமிடம் ஏதோ அத்துணை அமைதி 🍃☕

  • யாரையும் குறை சொல்வதில் பயனில்லை…

    நாம் ஏன் எதற்கு என்ற நிலை நமக்குள் எழும் வரை…🌿

  • Profile photo of Aruna

    Aruna posted an update a year ago

    a year ago

    தூக்கமில்லா என் இரவை
    தின்று கொழுத்துப்போகும் …

    உன் நினைவுகளுக்கோ
    ஆயுள் அதிகம் தான் போல…

    Love
    Malar and Siva
    2 Comments
  • Profile photo of Aruna

    Aruna posted an update a year ago

    a year ago

    பெண் அழகென்று அனைவருக்கும் தெரியும்,
    ஆனால், ஒரு ஆண் அழகென்று அவனை ஆழமாய் நேசிக்கும் பெண்ணிற்கு மட்டுமே தெரியும்.✍️

    Malar and Siva
    0 Comments
  • Profile photo of Aruna

    Aruna posted an update a year ago

    a year ago

    எதையாவது தொலைப்பதென்பது காதலின் இயல்பு தான்

  • Profile photo of Aruna

    Aruna posted an update a year ago

    a year ago

    நாய், சிறுத்தை, குரங்கு
    ஒரு காட்டில் காட்டுநாய் ஒன்று சுற்றித் திரிந்து கொண்டு இருந்தது. அப்போது ஒரு சிறுத்தைப்புலி தன்னை நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்ததை அந்த காட்டுநாய் பார்த்தது.

    நாயை பிடித்து தின்ன வேண்டும் என்பதுதான் சிறுத்தைப்புலியின் நோக்கம். எப்படி அதனிடம் இருந்து தப்பி செல்வது என்பது காட்டு நாயின் கவலை.

    ஓடிச்செல்வதால் பயனில்லை.…

    Read more

    Swathi and Satheeshkumar
    0 Comments
  • Profile photo of Aruna

    Aruna posted an update a year ago

    a year ago

    நீயும் என்னைப் போலவே நினைத்துக் கொண்டிருப்பாய் என்று நம்புவதில் ஆரம்பிக்கிறது
    பலவீனத்தின் வேர்…

    Love
    Dravidamani and Satheeshkumar
    0 Comments
  • Profile photo of Aruna

    Aruna posted an update a year ago

    a year ago

    ஆவேசமாக
    பதிலளிப்பது

    பலம் அல்ல
    பலவீனம்.

    Satheeshkumar
    1 Comment
  • Profile photo of Aruna

    Aruna posted an update a year ago

    a year ago

    பயணத்தில் நமக்கு எந்த
    அடையாளங்களும் இல்லை.

    நாம் வெறும் பயணி மட்டுமே.

    Swathi, Siva and Satheeshkumar
    1 Comment
  • Load More