-
Swathi posted an update
“அப்றம்”
இந்த வார்த்தை வரும்போதெல்லாம் நாம் பேசி களைத்திருப்போம்.
“அப்றம்..ல்ல.
என்று உற்சாகமாய் மீண்டும் ஆரம்பித்து ஒரு நீண்ட நேர உரையாடல் நிகழும்…
எப்படி நாம் இவ்வளவு பேசியும் நீல வானம்போல் நீண்டு கொண்டே போகிறது இந்த ஊடல்…💝
0:34
Santhi, Sridhar and 3 others1 Comment-
காதல் எப்படி தீர்ந்து போகும்…
2
-