-
Sridhar posted an update
உறவுகளிடம்
ஓரளவு
விரோதம் சம்பாதித்தாயிற்று.
கொஞ்சம் கெட்ட பெயரும்
வாங்கியாயிற்று.
மீதமிருப்பவர்களுக்கும்
கெட்டவனாகிவிட்டால்,
‘யாருக்கும் பாரமின்றி’
நிம்மதியாக மரணிக்கலாம்.RJ Kalai, Aruna and Satheeshkumar2 Comments-
வாழ்த்துகள் ….
-
வாழ்த்துகள் ….
-