-
Malar posted an update 11 months ago
வேண்டாம் என முடிவான பின்
அது யார் கைகளில் கிடைத்தால் என்ன, எப்படி போனால் என்ன அதைப் பற்றிய ஆராய்ச்சி, தேடல் நமக்கு தேவை இல்லாத ஒன்று.Aruna, Santhi and 3 others3 Comments-
பறித்த மலரை யார் சூடினில் என்ன, வாடாமல் வாழ வேண்டும் என்பதே செடியின் ஆசை…☘
2- View 2 replies
-
-
Janani posted an update 11 months ago
-
நீண்ட நாள் தவத்தின் வரமாக இருக்கலாம்…☘
1
-
-
Siva posted an update 11 months ago
கோபங்கள் எல்லாம்
திமிராக தான்
பார்க்கப்படுகிறதே
அன்றி யாருக்கும்
புரிவதில்லை
அது வேதனையின்
வெளிப்பாடு என்று….! -
Swathi posted an update 11 months ago
நான் உன்கிட்ட பேசணும்
நேரம் இருக்கா? என்கிறாய்.
உனக்காகவே கட்டப்பட்ட மாடமாளிகையின்
முற்றத்து வாசலில்
சற்றுநேரம் நின்றுகொள்ள
தயக்கத்துடன்
அனுமதி கேட்பது போல.
நான் என்ன செய்வேன்,
இத்தனை காலம் கழிந்தும்
இப்போதும் நீதான்
வந்ததும்
என்னை அழ வைக்கிறாய்.-
நீண்ட நாட்கள் கழித்து அவளை / அவனை பார்க்க வேண்டும் என்று கண்ணீருக்கும் ஆசை இருக்காதா என்ன…🙃
2- View 1 reply
-
-
-
ப்பா…..She is blessed with that feel offered ✅💞💞💞💞😇
2
-
-
தன் வாழ்நாள் முழுக்கவும் தேடியும் கூட
கண்டடைய முடியாமல்
அநேக மனிதர்கள் எதைத் தோற்றார்களோ
அதைத்தான்
இத்தனை இலகுவாக
நீயெனக்குத் தந்தாய்.
நிகரற்ற அன்பாய்….💞-
Can feel that moment 💓
1 -
நீ இருந்தால் நிரம்பிவிடும் அளவுதான் என் உலகம்…❣️
2
-
-
Siva posted an update 11 months ago
அழைத்து தொந்தரவு செய்துவிடுவேன்
என அஞ்சி
உன் தொடர்பு எண்ணினை அழித்துவிட்டேன்.
பின்வரும்
பெயரில்லா அழைப்புகள் எல்லாம்
நீயாக இருந்துவிடக் கூடாதா என்று
அலைக்கழியும் மனத்தை
ஆற்றுப்படுத்ததான் ஆகவில்லை.
-
I can feel this., 🙃
1
-
-
Satheeshkumar posted an update 11 months ago
11 months ago (edited)
அவள்,
என் கண்களுக்கு அழ கற்றுக் கொடுத்தபின்னும்,
அவளின் சிரிப்பை மட்டுமே காண விரும்புகிறது.துளைக்கப்பட்ட காதலன் தான்,
காதலைத் தேடுகிறான்…https://www.instagram.com/satheeshkumar_c_?igsh=MTI3dmJja29tNGI2YQ==
-
Love failure ah bro ungaluku
1- View 2 replies
-
- Load More
