-
Satheeshkumar posted an update a year ago
🎬 நேரம் ஒதுக்கி பாருங்கள்…
இந்த படம் தொழில்நுட்பத்தில் பல விருதுகளை பெற்றிருக்கலாம்,
ஆனால் உண்மையில் இது வாழ்வின் மாண்பை பேசியுள்ளது.இயற்கை வாழ மட்டும்தான் சொல்கிறது.
“ஐந்து பெரியதா? ஆறு பெரியதா?” என்ற வாதம் இயற்கையிடம் இல்லை.
மனிதன்தான் “ஆறு பெரியது” என்று மடத்தனமாக நினைத்துக் கொள்கிறான்.
ஆறாம் அறிவு, அழிவை மட்டுமே கற்றுத் தந்துள்ளது.மனிதா!
ஐந்து…Siva and Malar4 Comments-
paathutu solluran bro
1- View 1 reply
-
yes youtube la clips paathu irukan bro
- View 1 reply
-
-
Swathi posted an update a year ago
-
காலம் அறியாத காதல்..💖
1
-
-
Satheeshkumar posted an update a year ago
-
நல்ல சிந்தனையாளர்…நீங்க 📚👍
1- View 1 reply
-
-
Satheeshkumar posted an update a year ago
-
👌
2- View 1 reply
-
-
Satheeshkumar posted an update a year ago
-
-
😍💗
-
😍💗
-
-
இன்றைய ஆறுதல் தருவதேனோ
அந்த நாட்களின் வாசம் தான்…📖
சிறு சிறு நினைவூட்டல் அந்த நாட்களின் பெருங்கடலில் இருந்து…🤍தொடரும்…..💞📚
-
-
Aruna posted an update a year ago
சில கவிதைகளில் எதற்கு இந்த வரிகள் இடம் பெற்றன என தெரியாமலே இருப்பது போல் தான்…
நானும் என் நூலக அறையும்… 📖📚🖊️💞
-
அந்த வரிகள் இல்லாமல் கவிதைக்கு பொருளில்லை, அதுபோல் தான் நூலக அறையும்; நீயின்றி பொருளில்லை..📚
- View 1 reply
-
-
Swathi posted an update a year ago
அசிங்கப்படுத்திவிட்டார்கள்
என்று நினைத்து வருந்தாதீர்கள்
அழகான ஒன்றை தான்
அசிங்கப்படுத்த முடியுமே தவிர
அசிங்கமாக இருப்பதையல்ல…!-
பல வண்ணங்கள் இருந்தால் தான் ஓவியம் தீட்ட முடியுமா என்ன ?
-
- Load More