-
Satheeshkumar posted an update a year ago
-
Satheeshkumar posted an update a year ago
-
Swathi posted an update a year ago
இன்னும் அடையாளப்படுத்தப்படாத எத்தனையோ விஷயங்கள்
மறைந்து கிடக்கின்றன. அது,
உங்களின் வெற்றியாகக்கூட
இருக்கலாம். மறைந்துதான்
இருக்கின்றன. இல்லாமல் இல்லை!”
-
சிலது மறைந்தே இருந்தால் தான் நல்லது…
1
-
-
Swathi posted an update a year ago
எப்போதோ நன்றாக இருந்தோம்
என்று நினைத்துக்கொண்டு
எப்போதோ நன்றாக இருப்போம்
என்று நினைத்துக்கொண்டு
சாதாரணமானவற்றை சிறந்ததென
ஏற்றுக்கொண்டு
மன்னிக்க முடியாதவற்றை
மன்னித்துக்கொண்டு
நாம் ஏன் இப்படி இருக்கிறோம்.
-
நாம் நன்றாக தான் வாழ்கிறோம் என்று நினைத்து கொள்வது தானே வாழ்க்கை…😅
1
-
-
Satheeshkumar posted an update a year ago
-
….👌🌿
1
-
-
💞 “Lets Hope” one another
2:25
-
Wowwww….nice bro …magnetic voice ❤️👌
1
-
-
Siva posted an update a year ago
எல்லோருக்கும் அழகை
வர்ணிக்க தானே
கவிதை தேவைப்படும்
எனக்கு மட்டும் கவிதையை
வர்ணிக்க நீ
தேவைப்படுகிறாய்…💞💕
#அன்பேஇதயராணி-
Chill 🧘♂️🌿🌿🌿
-
-
Aruna posted an update a year ago
நாய், சிறுத்தை, குரங்கு
ஒரு காட்டில் காட்டுநாய் ஒன்று சுற்றித் திரிந்து கொண்டு இருந்தது. அப்போது ஒரு சிறுத்தைப்புலி தன்னை நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்ததை அந்த காட்டுநாய் பார்த்தது.நாயை பிடித்து தின்ன வேண்டும் என்பதுதான் சிறுத்தைப்புலியின் நோக்கம். எப்படி அதனிடம் இருந்து தப்பி செல்வது என்பது காட்டு நாயின் கவலை.
ஓடிச்செல்வதால் பயனில்லை.…
-
Dravidamani posted an update a year ago
மழையில் நனைந்த கார் கண்ணாடியில் கண் வரைந்தேன்.
கண்ணீர் வழிந்தது….
-
Nalla Rasanai
1
-
-
Dravidamani became a registered member a year ago
- Load More