-
Swathi posted an update 3 weeks ago
நிம்மதி இருந்தால்
நிமிடம் கூட வீணகாது
நிம்மதி இல்லாவிட்டால்
நிமிடம் என்ன வாழ்நாளே
வீணாகி விடும்….! -
பிடித்த முகம்
நினைவில் வரும்போதெல்லாம்
வீட்டிலிருந்தபடியே
எங்கோ இருக்கும்
கடலில் கால் நனைகிறது
இந்த அதீத மனது சகி….✍️🌿 -
இனிமேல் மூன்றாவது குறுக்குத் தெரு
வழியாகப் போகாதே
இரண்டாம் குறுக்குத் தெரு வழியாக போ சகி…🌿
பாவம் அங்கு தான்
எந்த மரங்களும் பூப்பதில்லையாம்…✍️🌿
-
Aruna posted an update 2 months ago
-
Malar posted an update 2 months ago
இப்பொழுதெல்லாம் நான் எதுவாக இருக்கு வேண்டும் என்பதை நீயே முடிவெடுத்துவிடுகிறாய்…!✨❤️
-
Siva posted an update 2 months ago
-
கள்ளி…✍️
0:43
-
👌💕💕💕
-
-
Aruna posted an update 2 months ago
-
Super
-
Super
-
-
Aruna posted an update 2 months ago
பெண் அழகென்று அனைவருக்கும் தெரியும்,
ஆனால், ஒரு ஆண் அழகென்று அவனை ஆழமாய் நேசிக்கும் பெண்ணிற்கு மட்டுமே தெரியும்.✍️ -
Swathi posted an update 2 months ago
- Load More