by
  • மனதிற்கு பிடித்தபடி வாழ்ந்திட

    கனவுகளும் கற்பனைகளுமே

    எனக்கான சிறந்த வழி…

    இங்கு கட்டளையிடவோ

    குறை சொல்லவோ யாருக்கும் அதிகாரம் இல்லை.

    என் விருப்பப்படி வாழ்ந்திட

    எவரது அனுமதியும் தேவையில்லை.

    நான் யாரையும் காயப்படுத்தவில்லை என்பதை விட

    என்னை காயப்படுத்த

    யாருமில்லை என்பதே உண்மை.

  • யாருக்கு தெரியப் போகிறது……

    என்று நினைத்து
    செய்யும் தவறுகளே…

    யாரிடமும் சொல்ல முடியாத துயரத்தை

    கொண்டு வந்து சேர்க்கும்….!!

    🌻🌹

  • ஒரு வகையில் நிலவும் நீயும்

    ஒன்று தான்

    ஏனென்றால் இரண்டையும் என்னால்

    தொலைவில் இருந்து ரசிக்க மட்டுமே

    முடிகிறது ♥️

  • ஒருவருக்கொருவர் புரிதல் இருக்கும் வரை காதல் நட்பாகவே இருக்கும் 🌿💕✅

  • நீயின்றி அமையா நான் 💓✅💕✍️

  • Profile photo of Siva

    Siva posted an update a year ago

    a year ago

    நீ பேசும் ஒரு சில நிமிடங்களுக்காக…

    பல மணி நேரம் காத்திருக்கிறோம்….

    நானும் என் அலைபேசியும்..

    Aruna and Malar
    0 Comments
  • Profile photo of Siva

    Siva posted an update a year ago

    a year ago

    பேசி விளையாடுகிற காதலை விட

    ஊமைக் காதலுக்கு சக்தி அதிகம்

    பேச்சில் அடங்குவது சில வார்த்தைகளே

    பேசாத போது வளர்வது பல கோடி

    வார்த்தைகள் ❤

    Malar and Aruna
    0 Comments
  • Profile photo of Siva

    Siva posted an update a year ago

    a year ago

    இருந்தது இல்லை என்பதை போல பெருந்துயர் அன்பில் பிரிதொன்றில்லை.

    Love
    Malar, Aruna and Swathi
    0 Comments
  • Profile photo of Siva

    Siva posted an update a year ago

    a year ago (edited)

    பத்து நிமிடம் பேருந்து பயணத்தில் பத்தாயிரம் கற்பனையை தருவாள் அவள் கண்களால்….!

    Love
    Swathi, Sridhar and Janani
    1 Comment
  • Profile photo of Siva

    Siva posted an update a year ago

    a year ago

    எல்லோருக்கும் அழகை
    வர்ணிக்க தானே
    கவிதை தேவைப்படும்
    எனக்கு மட்டும் கவிதையை
    வர்ணிக்க நீ
    தேவைப்படுகிறாய்…💞💕

    #அன்பேஇதயராணி

    Malar and Swathi
    1 Comment
  • Load More