

Malar
-
Malar posted an update a week ago
-
Malar posted an update 3 weeks ago
தடைகள் பல வரலாம்
தட்டிப்பறிக்க கூட்டமும் சில வரலாம்
எதை கண்டும் அஞ்சாதே
துணிந்து நில்
முன் வைத்த காலை பின் வைக்காதே
நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும்
வெற்றியின் படிகள் தான்…! -
Malar posted an update 3 weeks ago
தோல்விகளால் அடிபட்டால்
உடனே எழுந்து விடு
இல்லையேன்றால் இந்த உலகம்
உன்னை புதைத்துவிடும்….! -
Malar posted an update 4 weeks ago
என் கோபங்களில் இருந்தும்,
என் வருத்தங்களிலிருந்தும்,
என்னை நானே
மீட்டுக் கொள்ளல் வேண்டும்.
உண்மையில்
எனக்கு நான்தான் சிறை.
-
Malar posted an update 4 weeks ago
4 weeks ago (edited)
என் கோபங்களில் இருந்தும்,
என் வருத்தங்களிலிருந்தும்,
என்னை நானே
மீட்டுக் கொள்ளல் வேண்டும்.
உண்மையில்
எனக்கு நான்தான் சிறை. -
Malar posted an update 4 weeks ago
காதலாகிவிடும் கணங்களில் எல்லாம்
வேறேதோ பேசிப்பேசி
கவனமாகத் தவிர்த்துக்
கடந்து வந்து கொண்டிருக்கிறோம்.
உன்னை நீயும்
என்னை நானும்
தெரிந்தே
ஏமாற்றிக் கொள்கிறோம்
எப்போதோ காதலாகிவிட்ட ஒன்றை
நாம் நமக்குத் தெரியாமல்
மறைக்க.
-
Athu than vinai ma
1 -
Malar ma …..ena aachi ?
1
-
-
Malar posted an update 5 weeks ago
-
ஒவ்வொரு உறவையும்
உயிர்ப்புடன் வைத்திருக்கும்
ஆயுதம் “பேச்சு”
எப்போது
பேசுவதை
நிறுத்துகிறீர்களோ
அப்போது
மதிப்பான உறவுகளை
இழக்கத் தொடங்குகிறீர்கள்
ஆகவே
தினந்தோறும் பேசி
தொந்தரவு செய்யுங்கள் 👻
இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்
இனிய காலை வணக்கம்1 -
அந்த வலிதான் புது வழியை தரும்…
1
-
-
Malar posted an update 6 weeks ago
Hey you ♥️
வா சண்டை போடுவோம்
😂😂😍😍😍❤️❤️🫂🫂🫂🫂0:35
-
Malar posted an update 7 weeks ago
😍🥰
0:38
-
Malar posted an update 7 weeks ago
வேண்டாம் என முடிவான பின்
அது யார் கைகளில் கிடைத்தால் என்ன, எப்படி போனால் என்ன அதைப் பற்றிய ஆராய்ச்சி, தேடல் நமக்கு தேவை இல்லாத ஒன்று.-
பறித்த மலரை யார் சூடினில் என்ன, வாடாமல் வாழ வேண்டும் என்பதே செடியின் ஆசை…☘
2- View 2 replies
-
- Load More